தூத்துக்குடி

ஆத்தூர் கோயிலில் ஆலோசனைக் கூட்டம்

DIN

ஆத்தூர் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலிலில், ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோயில் செயல் அலுவலர் அஜீத் (பொ) தலைமை வகித்தார். ஐப்பசி திருக்கல்யாண உற்சவம் மற்றும் கந்த சஷ்டி விழாவில், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் எளிமையாக நடத்துவது; விரைவில் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT