தூத்துக்குடி

ஆத்தூர் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா

DIN

ஆத்தூர் அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
தொடக்கநாளன்று இரவு மாக்காப்பு தீபாராதனையும், இரண்டாம் நாளன்று காலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்து யாகசாலை பூஜை, விமான அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் உச்சிகால தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து கும்பம் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவில் சிறப்பு அலங்கார பூஜையும், கும்ப வீதியுலாவும் நடைபெற்றன.
மூன்றாம் நாளன்று காலையில் படைப்பு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல் மற்றும் கும்ப வீதியுலா, சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. ஏற்பாடுகளை சைவ வெள்ளாளர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT