தூத்துக்குடி

இடி, மின்னல் தாக்கியதில் காற்றாலையில் திடீர் தீ

DIN

கயத்தாறு அருகே திங்கள்கிழமை இடி, மின்னல் தாக்கியதில் காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
கயத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய  இடி, மின்னலுடன் பலத்த  மழை பெய்தது.  இந்நிலையில், கயத்தாறையடுத்த பனிக்கர்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலையில் இடி, மின்னல் தாக்கியதில் கடந்த 6 மாதமாக செயல்படாமல் இருந்து வந்த காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
இந்த தீ விபத்தினால் இறக்கைகள் மற்றும் மேல்பகுதியில் உள்ள சில சாதனங்களும் தீயில் கருகி நாசமாயின.   இதுகுறித்து கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT