தூத்துக்குடி

நாலுமாவடி காமராஜ் பள்ளியில் 230 பேருக்கு இலவச சைக்கிள்

DIN

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் அ.திருநீலகண்டன் தலைமை வகித்தார்.   ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க. சுடலை, 230 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT