தூத்துக்குடி

தோப்பூரில் திருவிளக்கு பூஜை

DIN

சிவராத்திரியை முன்னிட்டு தோப்பூரில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த பூஜையை, மாவட்ட பொதுச் செயலர்  பெ.சக்திவேலன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். நாசரேத் இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி பரமேஸ்வரி பூஜையை வழி நடத்தினார். தொடர்ந்து விநாடி-வினா, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இதில், ஒன்றிய துணைத் தலைவர் சுப்பிரமணியன்,  ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தங்கபெருமாள்,  ஒன்றியச் செயலர் சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT