தூத்துக்குடி

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம்

DIN


ஆறுமுகனேரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் மாடசாமி வரவேற்றார். இந்து மற்றும் முஸ்லிலிம் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT