தூத்துக்குடி

தூத்துக்குடியில் மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்கம்

DIN


மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமை மாநில பெண்கள் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தொடங்கிவைத்துப் பேசினார். மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசியச் செயலர் ஹென்றி திபேன் பேசினார்.
இதில், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், திருநெல்வேலி வழக்குரைஞர் பிரிட்டோ, மாவட்ட முதன்மை குரு கிருபாகரன், வழக்குரைஞர் அதிசயகுமார், பேராசிரியை பாத்திமா பாபு, செல்வராஜ், எம்பவர் அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT