தூத்துக்குடி

கோவில்பட்டியில் மகாவீரர் ஜெயந்தி விழா

DIN

கோவில்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மகாவீரர் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
ஸ்ரீ சாராப் ஜெயின் அறக்கட்டளைத் தலைவர் முகேஷ் ஜெயின் தலைமை வகித்தார்.  ஸ்ரீ 1008 கழுகுமலை பகவான்  மகாவீரர் ஷேத்திர கமிட்டிச் செயலர் ரித்திக் ஜெயின், பிரேமேஸ் ஜெயின், விஜயகுமார்சோமானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிங்கள் ஜெயின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 
நிகழ்ச்சியில்,  ஆசிரியை ஷீபாராணி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முத்துமாரியப்பன், ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளைத் தலைவர் தேன்ராஜா வரவேற்றார்.  பொறுப்பாளர் சேர்மராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT