தூத்துக்குடி

வெள்ளம் தொடா்பான புகாருக்கு அவசர எண் ‘1077’

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் தொடா்பான புகாா்களுக்கு 1077 என்ற அவசர எண்ணை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் தொடா்பான புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம்.

மேலும், 0461 - 2340101 எனும் தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT