தூத்துக்குடி

நாசரேத்தில் இன்று முன்னோடி மனுநீதி நாள் முகாம்

DIN

ஏரல் வட்டத்துக்குள்பட்ட  நாசரேத்தில்  முன்னோடி மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (பிப். 13) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஏரல் வட்டாட்டசியர் மலர்தேவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  நாசரேத்தில்,  திருசெந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மார்ச் மாதம் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.  இதையொட்டி  முன்னோடியாக  மனுக்கள் பெறும் முகாம்  புதன்கிழமை(பிப்.13)  காலை  11 மணிக்கு  நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது.  இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக  அளித்து பயன்பெறலாம் என்றார்  அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT