தூத்துக்குடி

கயத்தாறு அருகே மூதாட்டி மீது தாக்குதல்

DIN

கயத்தாறு அருகே மூதாட்டியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
கயத்தாறு அருகேயுள்ள ராஜாபுதுக்குடி நடுத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சண்முகவடிவு (75). இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் முத்துமாலை மகன் கூலித் தொழிலாளி கண்ணன் (40). இருவருக்கும் இடையே ஏற்கெனவே விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சண்முகவடிவை கம்பால் தாக்கிய கண்ணன், மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT