தூத்துக்குடி

ரயில்வே பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

இந்திய ரயில்வேயில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் ரயில்வே துறையில்  உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து w​w​w.​i​n​d​i​a​n​r​a​i​l​w​a​y​s.​g​o​v.​i​n  என்ற இணையதள முகவரியில் ஜன. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், விவரங்கள் இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT