தூத்துக்குடி

அனுமதியின்றி பைக் பேரணி: 35 பேர் கைது

DIN


கயத்தாறில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட முயன்ற 35 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி, பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில், கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில் முன்பிருந்து புறப்பட தயாரானது. 
காவல் துறையின் அனுமதியின்றி இப்பேரணி புறப்பட இருந்தது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், பேரணியில் ஈடுபட முயன்ற 35 பேரையும் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT