தூத்துக்குடி

குறவன்மடம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா

DIN

திருச்செந்தூரில் குறவன்மடம், அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடை விழாவை முன்னிட்டு  ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனையும்,  திங்கள்கிழமை இரவு லேபன அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி  தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.  இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில்,  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT