தூத்துக்குடி

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல் சேவை

DIN

உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை  ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை  இரவு 7 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை,  9  மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்மன் உள்பிரகார சப்பர பவனி , ஊஞ்சல் சேவை , பிரசாதம் வழங்கல்,   அன்னதானம் ஆகியன  நடைபெற்றன. 
ஏற்பாடுகளை கோயில்  பரம்பரை தர்மகர்த்தா பெ.சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT