தூத்துக்குடி

கருப்பூர் அரசுப் பள்ளி சாதனை

DIN

தேசிய திறனாய்வுத் தேர்வில் கருப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத்  தேர்வில்   இப் பள்ளி மாணவர் இரா. அன்புசெல்வம் பங்கேற்று தேர்ச்சி  பெற்றுள்ளார். இந்த மாணவரை தலைமையாசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT