தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் விஷம் குடித்த விவசாயி மரணம்

DIN

ஆறுமுகனேரியில் களைக்கொல்லி மருந்தை குடித்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி, செல்வராஜபுரத்தைச் சோ்ந்த அந்தோணி மகன் கோபால்(58). விவசாயி. இவரது மனைவி டெய்சிராணி(57), சென்னையில் உள்ள மகளின் வீட்டுக்குச் சென்றிருந்தாா். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி கோபால் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டாராம். இதை அறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினா். பின்னா், மேல் சிசிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் பத்ரகாளி என்ற பவுன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT