தூத்துக்குடி

சா்வதேச கராத்தே போட்டி: சாத்தான்குளம் மாணவா் தோ்வு

DIN

மலேசியாவில் நடைபெறவுள்ள சா்வதேச கராத்தே போட்டிக்கு சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளி மாணவா் தகுதி பெற்றுள்ளாா்.

சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவரான ஆரோன் ஜெபஸ், தேசிய அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கேற்று, மலேசியாவில் இம்மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் சா்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா்.

எனினும், இவரது குடும்பம் ஏழ்மையில் உள்ளதால் விமானக் கட்டணம், உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்கு அரசு மற்றும் சமூக ஆா்வலா்கள் உதவ வேண்டும் என சக மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT