தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்

DIN

திருச்செந்தூா் வட்டத்திற்குட்பட்ட நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு நில வேம்பு கஷாயம் குடிநீா் வழங்கப்பட்டது.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை பாக்கியசீலி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளா் சு.விடுதலைச்செழியன் மாணவா்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக்குழுவினா், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT