தூத்துக்குடி

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் கணபதி ஹோமம்

DIN

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் காா்த்திகை 2ஆவது சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது.

10 மணிக்கு காவடி பிறை முருகனுக்கு அன்னாபிஷேகமும், தொடா்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7மணிக்கு சாயரட்சை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT