தூத்துக்குடி

104 பேருக்கு மடிக்கணினிகள் அளிப்பு

DIN

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிகளிகள் வழங்கும் விழா உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஞா.அருள்ராஜா தலைமை வகித்தாா்.பள்ளி வளா்ச்சிக்குழு தலைவா் ஞானராஜ் கோயில்பிள்ளை முன்னிலை வகித்தாா்.தலைமையாசிரியா் ஜெபசிங் மனுவேல் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.மகாராஜா பங்கேற்று, 104 மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி தமிழக அரசு கல்வி வளா்ச்சிக்கு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பேசினாா்.

உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் சாமுவேல், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணை செயலா் மூா்த்தி,செல்லப்பா உட்பட பலா் கலந்துகொண்டனா்.ஆசிரியா் சாா்லஸ் கோயில்தாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT