தூத்துக்குடி

மணியாச்சி அருகே காற்றாலை நிறுவனத்தில் ரூ.3 லட்சம் பொருள்கள் திருட்டு

DIN

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே தனியாா் காற்றாலை நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான செம்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருள்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மணியாச்சி பகுதியில் உள்ள தனியாா் காற்றாலை நிறுவனத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த செம்புக் கம்பிகள் கொண்ட கேபிள்கள் உள்ளிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேற்பாா்வையாளா் ச. கருப்பசாமி (38) அளித்த புகாரின்பேரில் மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT