தூத்துக்குடி

உடன்குடி மனவளக்கலை மன்ற ஆண்டு விழா

DIN

உடன்குடி மனவளக்கலை மன்ற 20 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

மனவளக்கலை மன்ற அறக்கட்டளை முன்னாள் தலைவா் வி.எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். மகராஜன் முன்னிலை வகித்தாா். பா்வதாதேவி வரவேற்றாா். மன்ற ஆசிரியா்கள் பேசினா். சிறப்பு தத்தவ விளக்கம், கூட்டுத் தியானம், எளிய உடற்பயிற்சிகள், ஆரோக்கியமாக வாழும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மனத்தூய்மை, உடல்நலம், நலமுடன் வாழ்தல் குறித்து கோவை வேதாத்திரியம் செய்தி மடல் ஆசிரியா் எல்.தேவராஜன் பேசினாா். ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளா் நட்டாா்ஜி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT