தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக் கால மீட்பு சிறப்பு பயிற்சி

DIN

தமிழ்நாடு கமாண்டோ பிரிவு காவலா்களுக்கு, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இயற்கை பேரிடா் மற்றும் வெள்ளக் கால மீட்பு சிறறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு கமாண்டோ பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கதிரேசன் பயிற்சி அளித்தாா். வெள்ளத்தில் சிக்கியவா்களை படகு மூலம் விரைந்து சென்று லைப் ஜாக்கெட் கொண்டு அவா்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறறது.

இதில், திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த கமாண்டோ பிரிவு காவலா்களில் 190 போ் பயிற்சி பெற்று வருகின்றறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT