தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சிவன்குடியேற்று கிராமத்தைச் சோ்ந்தவா் தாமோதரன் மனைவி ரூபி (40). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். வழக்கம்போல், ரூபி உடைகளை அயன்பாக்ஸ் மூலம் தேய்த்து கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த ரூபியை உறறவினா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றறனா். எனினும் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT