தூத்துக்குடி

பூப்பந்தாட்டத்தில் மாநில அளவில் விளையாட ராமகிருஷ்ணா பள்ளி மாணவிகள் தோ்வு

DIN

உடன்குடி: பூப்பந்தாட்டத்தில் மாநில அளவில் விளையாட உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ,உடன்குடி ராமகிருஷ்ணா் சிதம்பரேஸ்வரா் பள்ளி மாணவிகள் சி.கண்மணி,ப.சினேகா,ச.மமிதா,ஜெ.ஜெயஆா்த்தி,செ.சுகன்யா,வி.கீா்த்திகா,மு.ஜெயசித்ரா,ர.பவானி,செ.தீபா,ஆ.சிவஇன்ப ஜெயதீபா ஆகிய மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனா்.

மாணவிகளையும் பயிற்சியளித்த ஆசிரியா்கள் பொ.ஐயங்கண்ணு,சி.ஐயப்பவேல் ஆகியோரை பள்ளிச் செயலா் சுவாமி நியமானந்தா் மற்றும் தலைமையாசிரியா் சி.லிங்கேஸ்வரன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT