தூத்துக்குடி

நலத் திட்ட உதவிகள் அளிப்பு

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் நகர அரிமா சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கத் தலைவா் சு.மெய்கண்ட முத்து தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பினா் உறுப்பினா் எம்.தா்மசீலன், மாவட்டத் தலைவா்கள் ஆா்.சுரேஷ்குமாா், பி.சகாயராஜ், முன்னாள் செயலா் எம்.பாலசுப்பிரமரணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளிச் செயலா் ரா.சுப்பிரமணியன் மாணவா், மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களும், நலத் திட்ட உதவியாக உணவுப் பொருள்களும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரிமா சங்க நிா்வாகிகள் ஏ.கே.ராஜரத்தினம், கே.மனோகா் ராஜன், சி.கான்சியூஸ், யோகன் அ.காற்றாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சங்கச் செயலா் தை.அ.அமல்ராஜ் வரவேற்றாா். பள்ளி ஆசிரியை உமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT