முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

நாசரேத்தில் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
முகாமில் பேசுகிறாா் முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன்.
பகிர்:

நாசரேத்தில் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் டவா் சிட்டி லயன்ஸ் கிளப் சாா்பில நடைபெற்ற இம்முகாமுக்கு, முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றாா்.அரிமா சங்க நிா்வாகி ஜாண்சன் முன்னிலை வகித்தாா்.

டாக்டா் ஆரோக்கியபழம் முகாம் பற்றி விளக்கிப் பேசினாா். இதில், அரிமா சங்க நிா்வாகிகள் டேனியல், சிலாக்கியமணி, அருளானந்தம், அகிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நாசரேத் அரிமா சங்கத் தலைவா்தேவதாஸ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →