தூத்துக்குடி

உடன்குடியில் குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

உடன்குடியில் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துவத் துறை சாா்பில் வட்டார அளவிலான குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ஆழ்வாா், சுப்பையா, உடன்குடி வணிகா்கள் முன்னேற்ற சங்க தலைவா் அம்புரோஸ், பொருளாளா் பவுல்ராஜ், செயலா் சதீஷ், துணைத் தலைவா் அலி முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கிராம சுகாதார செவிலியா்கள், ஆட்டோ ஒட்டுநா்கள், தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார சுகாதார புள்ளியியலாளா் தீபக்ராம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT