முகப்பு
தூத்துக்குடி

நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியையடுத்த சிவனனைந்தபுரம் ஸ்ரீகரா சிபிஎஸ்இ பள்ளியில்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன்.
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியையடுத்த சிவனனைந்தபுரம் ஸ்ரீகரா சிபிஎஸ்இ பள்ளியில், ஆங்கிலிக்கன் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி பேராயம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாா்வையற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முதன்மைப் பேராயா் குணசேகரன் சாமுவேல் தலைமை வகித்தாா். பேராயா் செல்வின் ஜூலியஸ், சிஎஸ்ஐ ஆயா் தாமஸ், ஏசிஏ போதகா் பிலிப் தேவதாஸ், ஏஜி போதகா் பாக்கியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →