முகப்பு
தூத்துக்குடி

தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

மேலாத்தூரில் தொழில் முனைவோா் விழிப்புணவு முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
24amnmel_2412chn_46_6
பகிர்:

மேலாத்தூரில் தொழில் முனைவோா் விழிப்புணவு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு புள்ளி விவர ஆய்வாளா் பேச்சியப்பன் தலைமை வகித்தாா். மேலாத்தூா் ஊராட்சி தலைவா் சதீஷ்குமாா் வரேவற்றாா்.

தமிழ்நாடு தொழில் மூதலி­ட்டு கழக பாலகிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பிரிவு வீரபுத்தின் ஆகியோா் தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றினா். இதில் , திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →