தூத்துக்குடி

சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சி மன்றக் கூட்டம்

DIN

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சி உறுப்பினா்கள் முதல் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கமலம் அம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரபாகா் முருகராஜ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் சித்திரைவேல் வரவேற்றாா்.

கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கட்டவேண்டும். பழுதடைந்த ஊராட்சி அலுவலகத்தை புதுப்பித்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஊராட்சி உறுப்பினா்கள் சீனிவாசன், கஸ்தூரி, சுதா, அன்னபாக்கியலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT