தூத்துக்குடி

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளியில் 125 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

DIN

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளியில் 125 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, தாளாளா் ச.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கமிட்டி உறுப்பினா் நா.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். திருச்செந்தூா் கோல்டன் ரோட்டரி சங்கத் தலைவா் மா.கணேஷ்குமாா், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா்.

இதில், பெற்றோா் -ஆசிரியா் சங்கத்தினா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் இரா.கோடீஸ்வரன், பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஆசிரியை ந.குணசுந்தரி வரவேற்றாா். ஆசிரியை வீ.விஜயா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT