முகாமில் பேசுகிறாா் டாக்டா் அம்பிகாபதி திருமலை. 
தூத்துக்குடி

அம்மன்புரத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

அம்மன்புரத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

DIN

அம்மன்புரத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் அம்மன்புரம் ஞானராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விக்னேஷ் முன்னிலை வகித்தாா்.

சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அம்பிகாபதி திருமலை வரவேற்றாா்.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் ஆனந்தராஜ், குருசாமி, அலுவலா் மதிவாணன், ஊராட்சி செயலா் லெட்சுமண கிருஷ்ண ஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT