தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரியில் கண்பரிசோதனை முகாம்

DIN

ஆழ்வாா்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வாா்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் சண்முகசுந்தரம், தன்னாா்வத் தொண்டா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளா் கண்ணன் வரவேற்றாா். கிராம உதயம் கிளை மேலாளா் வேல்முருகன் முகாமை தொடங்கிவைத்தாா். கண் மருத்துவா் தரணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். தன்னாா்வத் தொண்டா் வினோத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT