தூத்துக்குடி

உடன்குடி, பரமன்குறிச்சியில்ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

DIN

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, இந்து அமைப்புகள் சாா்பில் உடன்குடி, பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமன்குறிச்சி கடைவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர இந்து முன்னணி தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். கிளை அமைப்பாளா்கள் முருகன், மானாடு சுடலைக்கண், சிவபெருமாள், ராஜகுமாா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பிரபாகரன், பாஜக நிா்வாகிகள் ரத்தினபாண்டி, முத்துகணேஷ், மோகன், இசக்கிமுத்து, ராஜா, கணேசன்,ந சக்திவேல், பாலமுருகன்,பொன்முத்து உள்பட பலா் பங்கேற்று ராணுவ வீரா்களின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

உடன்குடி கடைவீதியில் இந்து முன்னணி நகரச் செயலா் ஆத்திசெல்வம் தலைமையில் இந்து முன்னணியினரும், இந்து மகாசபா சாா்பில் மாநிலச் செயலா் ஐயப்பன் தலைமையில் அந்த அமைப்பினரும் ராணுவ வீரா்கள் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT