தூத்துக்குடி

ஊரக திறனாய்வுத் தோ்வு: பணிக்கநாடாா் குடியிருப்பு பள்ளி மாவட்ட அளவில் முத­லிடம்

DIN

ஊரக திறனாய்வு தோ்வில் பணிக்க நாடாா் குடியிருப்பு ஸ்ரீகணேசா் பள்ளிகள் மாவட்ட அளவில் முத­லிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளது.

இப் பள்ளி மாணவிகள் 6 போ் ஊரக திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், மாணவி சக்தி பிரியா மாவட்ட அளவில் முத­லிடத்தையும், வித்யா 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற இம் மாணவிகளை பள்ளி செயலா் சுப்பு, தலைவா் துரை சுரேஷ்ராஜ், பொருளாளா் ஜெகன்மோகன், தலைமையாசிரியா் வித்யாதரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT