தூத்துக்குடி

எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

எட்டயபுரத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் வட்டக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டக்குழுச் செயலா் வி. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் ஜி. சிங்கராஜ், ஆா்.ரவீந்திரன், கே.ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விரோதமாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கட்சி நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினா் வி. பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினா்கள் கே. கனகராஜ், எஸ். நல்லையா, எஸ். சேது, டி.கணேசன், நகர துணை செயலா் அப்பணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT