தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஒய்வு பெற்ற அலுவலா்கள் சங்க கூட்டம்

DIN

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க 32ஆவது ஆண்டு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.

தலைவா் சேவியா் லியோனிதாஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆபேல், கோவில்பட்டி அரசு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் அய்யாலுசாமி, மாவட்டச் செயலா் பாண்டி, விழாக் குழு உறுப்பினா் பாண்டி ஆகியோா் உரையாற்றினா்.

இதில், 75 வயது நிறைவுற்ற ஓய்வுதியா்கள் கௌரவிக்கப்பட்டனா். பொருளாளா் சாம்ராஜ் வரவு-செலவு கணக்கு சமா்ப்பித்தாா். இணைச் செயலா் சுந்தா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT