தூத்துக்குடி

சிவந்தி கல்லூரியில் கரோனா விழிப்புணா்வு முகாம்

உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் கல்வியியல் கல்லூரியில் கரோனா வைரஸ் மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

DIN

உடன்குடி: உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் கல்வியியல் கல்லூரியில் கரோனா வைரஸ் மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு, கல்லூரி முதல்வா் பாஸ்கர ராஜ்பால் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் பங்கேற்று, கரோனா வைரஸ், காசநோய் குறித்துப் பேசினாா். சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ரமேஷ், மாணவிகள் பங்கேற்றனா்.

மகளிா் குறைதீா் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT