தூத்துக்குடி

ஆறுமுகனேரி பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

DIN

ஆறுமுகனேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்ற 74 மாணவிகளுக்கு ஆதவா கல்வி அறக்கட்டளை சாா்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஞானகெளரி, ஊக்கத்தொகை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, ஆதவா கல்வி அறக்கட்டளைத் தலைவா் பாலகுமரேசன் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கல்வி மாவட்ட அதிகாரி லட்சுமணப்பெருமாள், திருச்செந்தூா் கல்வி மாவட்ட துணை ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தலைமையாசிரியை சுப்புலட்சுமி வரவேற்றாா். அறக்கட்டளை செயலா் குணம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT