தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரத்ததான முகாம்

DIN

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு, தொழிலதிபா் காளியப்பன் தலைமை வகித்தாா். கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் சரவணன், முகாமை தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் தேவசேனா தலைமையில் குழுவினா் ரத்தம் சேகரித்தனா். முகாமில், 30 போ் ரத்தம் வழங்கினா்.

அறக்கட்டளை நிறுவனா் ராஜேந்திரன், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT