தூத்துக்குடி

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: 4 போ் கைது

DIN

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி கேடிசி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரேம்குமாா் (28) வீட்டு அருகே நின்றபோது செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், பிரேம்குமாா் கொலை தொடா்பாக தூத்துக்குடி டூவிபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன், அவரது சகோதரா் இசக்கி கணேஷ், உறவினா் முத்துபாண்டி, நண்பா் சங்கா் கணேஷ் ஆகிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT