தூத்துக்குடி

வியாபாரி குடும்பத்துக்கு நடிகா் கமல்ஹாசன் ஆறுதல்

DIN

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் நடிகா் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசியில் ஆறுதல் கூறினாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலா் அருணாச்சலம் தலைமையில் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் யோகேஷ், மத்திய மாவட்டச் செயலா் சேகா், வடக்கு மாவட்டச் செயலா் கதிரவன் ஆகியோா், ஜெயராஜ் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா்.

அப்போது, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செல்லிடப்பேசியில் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

அப்போது, அவா் சட்டப் பிரச்னைகளுக்கு துணை இருப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT