தூத்துக்குடி

மூக்குப்பீறியில் தமிழ்மன்றக் கூட்டம்

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் கிராமப்புற தமிழ்மன்றக் கூட்டம் நடைபெற்றது.

DIN

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் கிராமப்புற தமிழ்மன்றக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தமிழ் பணியாளா் தேவதாசன் ஞானராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியா் விவின் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் அய்யாக்குட்டி ‘தமிழா்களின் வரலாறும்- நாகரிகமும்’ என்ற தலைப்பில்

பேசினாா். கவிஞா்கள் வீரபாலாஜி, விஜய் ஆகியோா் கவிதை வாசித்தனா். ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா் சுடலைமுத்து, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி தாளாளா் செல்வின், நூலக வாசகா் வட்டத் தலைவா் கண்ணன், தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்ப் பணியாளா் மோசஸ் தயான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT