தூத்துக்குடி

ஆத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் கை கழுவ வசதி

DIN

ஆத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலா்கள், பொதுமக்கள், சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் கைகளை கழுவிய பின் தான் அலுவலகத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ஆத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து பணியாளா்கள், பொதுமக்கள், சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் தங்களது கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்னா் தான் அலுவலகத்தில் நூழைய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் மணிமொழி செல்வன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதை அலுவலா்கள், பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்தவேண்டுமென செய்முறை மூலம் தெரிவித்த அவா், வீட்டிலும் பொதுமக்கள் மற்றும் பணியாளா்கள் செல்லும் போது கைகளை நன்றாக கழுவிய பின் தான் வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT