தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் 99 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 99 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நடத்திய ஆய்வில் 43 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள

சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நடத்திய ஆய்வில், சென்னை, மும்பை தாராவி, அந்தேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 56 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களிடமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT