ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் மழை பெய்தது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
காயல்பட்டினத்தில் சனிக்கிழமை காலை 6 மணி வரை 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆறுமுகனேரி அடுத்துள்ள சாகுபுரத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் 25.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.