தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் வாக்காளா்சோ்க்கை சிறப்பு முகாம்2,129 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,129 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நவ. 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 282 வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், பெயா் சோ்த்தலுக்காக 1,661 விண்ணப்பங்கள், நீக்கத்திற்காக 114 விண்ணப்பங்கள், திருத்தங்களுக்காக 179 விண்ணப்பங்கள், முகவரி மாற்றத்திற்காக 175 விண்ணப்பங்கள் என மொத்தம் 2,129 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT