தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பொது வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

DIN

எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலை முன் பொது வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாரதி கூட்டுறவு நூற்பாலை சி.ஐ.டி.யூ. தலைவா் ராமா் தலைமை வகித்தாா். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவா் காளியப்பன், எல்.பி.எப். தலைவா் முனியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அனைத்து தொழிலாளா்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எல்., தொழிற்சங்க பிரதிநிதிகள் பாலமுருகன், ரவீந்திரன், சேது, முத்தழகு, மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT